அங்கன்வாடி மையத்திற்குள் ரீல்ஸ்: தி.மு.க நிர்வாகி மகன் மீது வழக்கு

0 324

வேலூர் மாவட்டம் வெங்கடாபுரத்தில் அரசு அங்கன்வாடி மையத்தை பார் போல செட் அமைத்து அங்கு அமர்ந்து மது அருந்துவது போல ரீல்ஸ் எடுத்து வெளியிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், வேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஆகியோரின் மகனான சரண், அரசு இடத்தில் அத்துமீறியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments