தென்மேற்கு பருவமழை குமரிக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி, மாலத்தீவு பகுதிகளில் இன்று தொடங்கியது

0 254

தென்மேற்கு பருவமழை தொடங்கியது

தென்மேற்கு பருவமழை குமரிக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி, மாலத்தீவு பகுதிகளில் இன்று தொடங்கியது

இந்த ஆண்டு 3 நாட்கள் முன்கூட்டியே பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் மே 31-ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கு சாதகமான சூழல் : இந்திய வானிலை ஆய்வு மையம்

வழக்கமாக மே 22 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதி உள்ளிட்ட வட இந்திய பெருங்கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments