பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் எஞ்சினில் பற்றி எரிந்த தீ...

0 305

பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு 179 பயணிகள் 6 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் வலது புற எஞ்சினில் தீப்பற்றியதால் அவசரமாக மீண்டும் பெங்களூருவில் தரையிறக்கப்பட்டது.

எஞ்சினில் தீப்பற்றி எரிந்ததை உள்ளே அமர்ந்திருந்த பயணி ஒருவர் செல்ஃபோனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு விமான நிலையத்தில் நேற்றிரவு முழுஅவசர நிலை அறிவிக்கப்பட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments