மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை

0 220

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

 

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிககளில் கனமழையால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments