சென்னையில் நள்ளிரவில் திடீரென பெய்த மிதமான மழையால் குளிர்ச்சியான சூழல்

0 273

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.

மழை காரணமாக தியாகராய நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments