மின்வாரிய பணியாளர்கள் மின்சாரம் தாக்கி இறப்பதை தடுக்க புதிய கருவி.. 3 அடி சுற்றளவில் மின்னோட்டம் இருந்தால் எச்சரிக்கும்

0 305
மின்வாரிய பணியாளர்கள் மின்சாரம் தாக்கி இறப்பதை தடுக்க புதிய கருவி.. 3 அடி சுற்றளவில் மின்னோட்டம் இருந்தால் எச்சரிக்கும்

பழுதுபார்ப்பு பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய பணியாளர்கள் இறப்பதை தடுக்கும் வகையில், மின் கம்பிகளில் மின்னோட்டம் இருந்தால் ஒலி எழுப்பி எச்சரிக்கும் கருவிகள் சென்னை அண்ணா நகர் கோட்ட மின் வாரிய பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இக்கருவி 3 அடி சுற்றளவில் ஏதேனும் ஒரு கம்பியில் மின்னோட்டம் இருந்தாலும் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து ஒலி எழுப்பி எச்சரிக்கும் என்றும், இதனை கைகளிலும், தலை கவசத்திலும் பொருத்திக் கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments