5ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு - 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் 695 வேட்பாளர்கள் போட்டி

0 256
8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகள்... 695 வேட்பாளர்கள் போட்டி... 6 மணியுடன் ஓய்ந்தது பிரச்சாரம்..!

5ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் கட்டத் தேர்தல் பிரச்சாரம் மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பீகார், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மக்களவைத் தேர்தலுடன் ஒடிஸா சட்டசபைக்கும் இரண்டாவது கட்டமாக 35 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானி, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், சிராக் பாஸ்வான், ராஜீவ் பிரதாப் ரூடி, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட விவிஐபிக்கள் களம்காண்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments