சென்னையில் 3 மாநகரப் பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை.. பயணிகளுக்கு புதுவசதி..!

0 266
சென்னையில் 3 மாநகரப் பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை.. பயணிகளுக்கு புதுவசதி..!

சென்னையில், சென்னை, பல்லவன் இல்லம், எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் பேருந்து நிறுத்தங்களில், மாநகரப் பேருந்துகளின் வருகை நேரம், சேருமிடம் குறித்து பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தகவல் பலகையின் பயனை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, மற்ற பேருந்து நிறுத்தங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments