ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டு உறுதிமொழி ஏற்றக் காவலர்கள்

0 224

கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள்  நடும்  விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர் சரவணன் ஆகிய கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கி  வைத்தனர்.

ஆயுதப்படை கவாத்து மைதானம் வளாகத்தில் 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் கையில் மரக்கன்றுகள் ஏந்தி மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என காவல் ஆணையர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments