இருசக்கர வாகன விபத்தில் சிக்கி சிலம்பம் வீரர் பலி... இறுதி ஊர்வலத்தில் சிலம்பம் சுற்றிச் சிறுவர்கள் அஞ்சலி

0 330

திருவள்ளூர் மாவட்டம் பெரிய காவானம் பகுதியைச் சேர்ந்த யாதேஷ் என்ற 21 வயது சிலம்பம் வீரர், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரிடம் சிலம்பம் பயிற்சி பெற்ற சிறுவர்கள், இறுதி ஊர்வலத்தில் சிலம்பம் சுற்றி சென்றபடி அஞ்சலி செலுத்தினர்.

சிலம்பம் போட்டிக்கு சென்றுவிட்டு நண்பருடன் பைக்கில் திரும்பியபோது, இருட்டில் வேகத்தடையை கவனிக்காமல் அவரது நண்பர் வாகனத்தை இயக்கியதால், பின் இருக்கையில் தலைக்கவசம் அணியாமல் அமர்ந்திருந்த யாதேஷ் கீழே விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments