வட மாநில இளைஞரை பிடித்து கட்டி வைத்த கிராம மக்கள்

0 367

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கள்ளிப்பாளையம் என்ற ஊருக்குள் வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் திருட வந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர்.

இதனால் 3 பேர் தப்பி ஓடிய ஒருவர் மட்டும் ஊர் மக்களிடம் சிக்கினார். அவரை கட்டி வைத்து ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் பற்றி அறிந்து அங்கு சென்ற போலீசார் தாக்கப்பட்ட நபரை மீட்டு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments