சிவகங்கையில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் எக்கோ பரிசோதனை மையம்

0 260

சிவகங்கை அரசு மருத்துவமனையின் எக்கோ பரிசோதனை மையத்தில் நிரந்தர மருத்துவர் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நிரந்தர மருத்துவர் இல்லாததால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இப்பரிசோதனை மையம் இயங்குவதாகவும், அதனால் ஒவ்வொரு முறையும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments