மருதாநதி அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 9 அடி உயர்வு

0 191

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மருதாநதி அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 9 அடி உயர்ந்து 59 அடியை எட்டியுள்ளது.

அணைக்கு விநாடிக்கு 100 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 10 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments