மங்கைமடம் பகுதியில் அடுத்தடுத்து 2 சிறுவர்களை கடித்த ஒரே தெரு நாய்

0 183

சீர்காழி அடுத்த மங்கைமடம் பகுதியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் தர்ஷனை கடித்த அதே தெருநாய், தர்ஷார்த் என்ற நான்கரை வயதுடைய மற்றொரு சிறுவனையும் கடித்துள்ளது.

இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தெரு நாய்களை பிடிக்க நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments