ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி ரூ.2 லட்சம் திருட்டு

0 164

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ஓய்வு பெற்ற 67 வயதான அஞ்சல்துறை ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி ஸ்கூட்டியின் சீட்டிற்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாயை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெயபாலன் என்பவர் ஸ்கூட்டியின் சாவியை எடுக்காமல் மருந்து கடைக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்டு அவரை திசை திருப்பிய நிலையில், மற்றொருவர் பணத்தை திருடும் காட்சி சி.சி.டி.வி காட்சிகளைக்கொண்டு கைவரிசை காட்டியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments