சேலத்தில் டூவீலரின் சாவியை பெட்டியிலேயே வைத்துவிட்டு சென்றதால் ரூ.3.60 லட்சம் திருடிச் சென்ற இளைஞர்

0 252

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே இருசக்க வாகனத்தின் பக்கவாட்டு பெட்டியின் பூட்டை திறந்து 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

தளவாய்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் 10 சவரன் தங்க நகையை வங்கியில் அடமானம் வைத்து பெற்ற பணத்தை பெட்டியில் வைத்துவிட்டு சாவியை எடுக்காமல் அங்கிருந்த கடையில் பொருட்கள் வாங்க சென்றபோது, அக்கம்பக்கம் நோட்டமிட்டபடி வந்த இளைஞர் பணத்தை திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments