வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2,000 லஞ்சம் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது

0 270

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறப்பு சார்பு ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பெருமாநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் மீதான புகார் ஒன்றில் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க தொண்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சார்பு ஆய்வாளரான ராமகிருஷ்ணன் லஞ்சம் பெற்ற புகாரில் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments