தஞ்சை மீனவர்கள் படகு என்ஜின் பழுது காரணமாக இலங்கையில் தஞ்சம்

0 218

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகு என்ஜின் பழுதானதால், இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் மாதங்கல் கடற்பகுதியில் தஞ்சமடைந்தனர். 

அவர்கள் மூவரையும் கைது செய்த இளவாலைப் போலீசார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments