வீட்டுக்குத் தெரியாமல் விடுமுறை எடுக்கும் பள்ளி மாணவர்களுக்கு கடிவாளம் போட்ட அரசு..!

0 2913

வீட்டுக்குத் தெரியாமல் விடுமுறை எடுக்கும் பள்ளி மாணவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் சென்னையில் முதல் முறையாக, கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஸ்கூல் சைம்ஸ் வாய்ஸ் ஸ்நாப் என்ற புதிய செயலியின் பயன்பாட்டை பெற்றோர் முன்னிலையில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கோபிதாஸ் தொடங்கி வைத்தார்.

மாணவர்களின் வருகை , சிறப்பு வகுப்புகள் உள்ளிட்ட தகவல்களை ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் தெரிவிக்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments