ரேஷன் கடையில் 5 டன் அரிசி, ரூ.2.5 லட்சம் குடிமைப் பொருள்கள் கையாடல் செய்த விற்பனையாளர் பணியிடை நீக்கம்

0 285

வாணியம்பாடி அருகே சின்னவேப்பம்பட்டு  நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட  குடிமைப் பொருட்கள் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை என்ற புகாரின் பேரில் திடீர் ஆய்வு நடத்திய கூட்டுறவு சங்க அதிகாரிகள் குழுவினர், கடை விற்பனையாளர் பிரிதிவிராஜ் 5 டன் அரிசி மற்றும் இரண்டரை லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கையாடல் செய்ததாக கண்டறிந்ததை அடுத்து, அவரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments