திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்

0 429

தம்மை பற்றியும், தமது கணவர் சரத்குமார் பற்றியும் அவதூறாகப் பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின்போது, காஞ்சிபுரத்தில் நடந்த திமுக பிரச்சார கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாகப் பேசியதாக அந்த புகாரில் ராதிகா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments