புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் இருப்பதால் பொதுமக்கள் குளிக்க தடை

0 202

புதுச்சேரியில்  கடல் சீற்றத்துடன் இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி கடலில் குளித்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வெளியேற்றினர்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து, கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments