ஓட்டுநர் கண் அயர்ந்ததால் வேன் சாலைத் தடுப்பில் மோதிய விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 14 பேர் காயம்

0 319

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் தியான முகாமுக்கு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருடன் சென்றுகொண்டிருந்த வேன், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டை மீதி மோதி கவிழ்ந்தது.

ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து நேர்ந்ததாகவும், காயமடைந்த 7 குழந்தைகள் உள்பட 14 பேர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments