தனியார் டி.வி. தொகுப்பாளினிக்கு பாலியல் வன்கொடுமை... காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் பணியிடை நீக்கம்

0 457

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியை பாலியல் வன்கொடுமை செய்ததாக  கூறப்படும் புகாரில், சென்னை, பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை பணியிடை நீக்கம் செய்து கோயில் அறங்காவலர் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக காளிதாஸ் என்ற பூசாரி உள்பட மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, தன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று கோயில் தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு ரகசிய திருமணமும் செய்துகொண்டதாக கோயில் அர்ச்சகர் மீது தொகுப்பாளினி புகார் அளித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments