ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு... ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

0 190

ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ, தலைநகர் ஹேண்ட்லோவாவில் மர்ம நபரால் சுடப்பட்டார்
பிகோவின் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஷ்யாவிற்கு ஆதரவானவராக கருதப்படும் ராபர்ட் பிகோவை சுட்டவர் உக்ரைன் ஆதரவாளரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறும் நிலையில், இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments