முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை லால்குடி கிளைச் சிறையில் அடைப்பு

0 330

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை காவலில் எடுக்கும் வழக்கில் அவரை வியாழக்கிழமை மீண்டும் ஆஜர்ப்படுத்த திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், லால்குடி கிளைச் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார்.

அவரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments