கொலை வழக்கில் கைதானவர் விசாரணையின் போது தடுக்கி கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு

0 271

திருப்பூர் மாவட்டம் அவரப்பாளையத்தில், வீடு புகுந்து இளைஞரை வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான 7 பேரில் ஒருவர் விசாரணையின் போது தடுக்கி கீழே விழுந்ததில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பணத் தகராறில் மோகன்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதான யுகேந்திர பிரசாத், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை அடையாளம் காட்டுவதற்காக குப்புச்சிபாளையம் சென்ற போது தடுக்கி கீழே விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments