பொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: கோவை மாநகராட்சி

0 239

குப்பையில் வீசப்பட்ட தண்ணீர் பாட்டிலின் லேபிளில் இருந்த batch எண், தொலைபேசி எண்ணைக் கொண்டு பாட்டிலை விற்ற கடை மூலமாக அதை வாங்கியவரை கண்டறிந்து, குப்பையில் தரம்பிரிக்காமல் வீசியவருக்கு கோவை மாநகராட்சி மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் சலைத் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

ஆர்.எஸ். புரம் பகுதியின் பொது இடத்தில் குப்பை கொட்டியவரை கண்டுபிடித்தது போல, மற்ற இடங்களிலும் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments