நிலம் வாங்கித் தருவதாக முதியவரிடம் ரூ.3.62 கோடி மோசடி... தரகரை கைது செய்த போலீசார்

0 212

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற 70 வயது முதியவரிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்த நன்மங்கலத்தைச் சேர்ந்த தரகரான பழனி கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் பணியாற்றும் தனது மகன் அரவிந்த் அனுப்பிய பணத்தை இழந்து ரவிச்சந்திரன் தவிக்கும் நிலையில், இந்த மோசடியில் தொடர்புடைய சத்தியமூர்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments