ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சார வாகனங்களின் சார்ஜிங் மென்பொருள் திருடிய ஊழியர் மீது புகார்

0 242

மதுரை பழங்காநத்தம் நேரு நகரில் மோகன்ராஜ், பிரகல்யா தம்பதியினர் கடந்த 6ஆண்டுகளாக இ- கார் மற்றும் இ- பைக் CHARGING ஸ்டேசன் நடத்தி வருகின்றனர்.

அங்கு 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மென்பொருளை ஊழியர் ஒருவர் திருடி விட்டதாகவும் அதனால் 125 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் பாதிக்கப்படுவதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி மாநகர காவல் ஆணையரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments