சபரிமலையில் தரிசனம் முடித்து விட்டு திரும்பிய போது வேன் கவிழ்ந்து விபத்து.. திருவண்ணாமலையை சேர்ந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு..!

0 320

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர்களின் வேன் கவிழ்ந்த விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.

பத்தினம் திட்டா மாவட்டத்திற்கு உட்பட்ட துலாம் பள்ளி பகுதியில் வேகமாக சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த 5 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments