தனியார் நிறுவன ஊழியரின் காலை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்.. பக்கத்து வீட்டுக்காரர் மீது புகார்..!

0 346

சென்னை அடுத்த மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் தனியார் நிறுவன ஊழியரின் காலை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் வளர்த்த நாட்டு நாய் கடித்துக் குதறியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கணவரை கடித்த நாயின் உரிமையாளர் மீது தனியார் நிறுவன ஊழியரின் மனைவி காவல் நிலையத்திலும், மாநகராட்சியிலும் புகார் அளித்தார். இதையடுத்து , தனியார் நிறுவன ஊழியரை கடித்த நாயை மாநகராட்சி பணியாளர்கள் நாய் பிடிக்கும் வேனில் பிடித்து சென்றனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments