புதுச்சேரில் பணிக்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - புதுச்சேரி அரசு

0 222

புதுச்சேரியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வந்தால் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து அரசுத் துறைகளுக்கும் புதுச்சேரி அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் சரியாக 9 மணிக்கு பணிக்கு வரவேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால், பல ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராததால் இருக்கைகள் காலியாக இருப்பதாகவும் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் அளித்திருந்த நிலையில், புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments