பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு கருத்துகளை கூறியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

0 319

கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி உள்ள யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோயம்புத்தூரில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியின்போது, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகவும், இருபிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகம், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments