மளிகைக் கடைக்காரர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1025 கிலோ குட்கா பறிமுதல்... 3 பேர் கைது

0 340

ஈரோடு மரப்பாலம் பகுதியில் வீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 25 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்திருந்ததாக மளிகைக்கடை உரிமையாளர் திருப்பதி என்பவரை கைது செய்தனர்.

அவர் மீது ஏற்கனவே குட்கா பதுக்கல் வழக்கு உள்ள நிலையில் அவருக்கு பெங்களூருவிலிருந்து குட்கா வாங்கிக் கொடுத்ததாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments