10 மாநிலங்களில் 49 தொகுதிகளுக்கு 5ஆம் கட்டத் தேர்தல்.. மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு - கட்சிகள் தீவிர பிரச்சாரம்

0 274

உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி உட்பட 8 மாநிலங்களுக்கு உட்பட்ட 49 தொகுதிகளுக்கு வரும் 20 தேதி நடைபெறவுள்ள ஐந்தாவது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் அவரது சகோதரியான பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

லக்னோவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பை வடக்கில் அமைச்சர் பியுஷ் கோயல், கல்யாண் தொகுதியில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments