நீட் ரத்து ரகசியம் பற்றி கவலைப்படாத அமைச்சர் உதயநிதி : ஆர்.பி.உதயகுமார்

0 187

பொதுத் தேர்வு முடிந்து மாணவர்கள் எதிர்காலத்துக்கு தயாராகி வருவதைப் பற்றி கவலைப்படாமல் தி.மு.க.வில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சுற்றுலா சென்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

மதுரையில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், தமிழகத்தில் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நேரத்தில், நீட்டை ரத்து செய்யும் ரகசியம் தனக்குத் தெரியும் என்று கூறிய உதயநிதி லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments