காவல் துறை மகளிர் கால்பந்து அணிக்காக விளையாட வந்த போது உடல்நலக் குறைவு பெண் காவலர் உயிரிழப்பு

0 338

டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை ஆயுதப்படை பெண் காவலர் கமலி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ்நாடு காவல்துறை மகளிர் கால்பந்து அணிக்காக விளையாட சென்னை வந்திருந்த அவருக்கு கடந்த ஞாயிறன்று டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. முதலில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையினும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments