பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்... 3ஆவது முறையாக வாரணாசியில் போட்டி

0 445

பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்

3ஆவது முறையாக வாரணாசியில் போட்டி

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனுத் தாக்கல்

வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் வேட்பு மனு தாக்கல்

தொடர்ந்து 3ஆவது முறையாக வாரணாசியில் களம் காண்கிறார் பிரதமர்

2014, 2019 ஆகிய ஆண்டுகளில் வாரணாசியில் வெற்றி பெற்ற மோடி 3ஆவது முறையாக அங்கு போட்டி

தமிழகத்தைச் சேர்ந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் 3 பேர் உள்பட 25 பேர் பிரதமருக்கு நேரில் வாழ்த்து

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments