பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மரியாதை

0 268

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற, ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த மாணவி காவியா ஜனனிக்கு, அதே ஊரில் உள்ள மகாத்மா காந்தி மெட்ரிக் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

அத்துடன், அந்தப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்று, வெவ்வேறு பள்ளிகளில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களையும், ஆசிரியர்களும் மாணவ, மாணவியர்களும் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்து மாலை, சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments