பள்ளிபாளையத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட பிரச்சனையில் மோதல்

0 245

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினர் சாலையில் திரண்டு மோதிக்கொண்டனர்.

ஜீவா செட் பகுதி அருகே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments