கிராமுக்கு ரூ.1000 குறைவாக தங்கம் தருவதாகக் கூறி மோசடி செய்த பெண்

0 226

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல், காந்தி நகரைச் சேர்ந்த சசிகலா என்பவர், ஈரோட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் மூலம் கிராமுக்கு ஆயிரம் ரூபாய் குறைவாக தங்கம் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து மோசடி செய்துவிட்டதாகவும் அவரை கைது செய்யக் கோரியும் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments