ரூ.5000 டொனேஷன் தர மறுத்தவருக்கும் அவரது நண்பருக்கும் அரிவாள் வெட்டு... தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலை

0 248

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த அகமது பாஷா என்பவர் பொன்னியம்மன் கோயில் திருவிழாவிற்கு  5ஆயிரம் ரூபாய் டொனேஷன் கேட்டதால் தர மறுத்து வாக்குவாதம் செய்ததால் ஆத்திரமடைந்த 6பேர் கொண்ட கும்பல் நேற்றிரவு அவரையும் அவரது நண்பர் இப்ராஹிம் என்பவரையும் வழி மடக்கி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி  விட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. 

காயமடைந்த இருவரும்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  சிசிடி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீசார்  டில்லி பாபு மற்றும் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட 6 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments