சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரனை... ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் சவுக்கு சங்கர் அவரது வழக்கறிஞர் சந்திக்கலாம்

0 398

காவல்  அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் யுடியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் சவுக்கு சங்கரை அவரது வழக்கறிஞர் சந்திக்க அனுமதி வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து சைபர்கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments