கணவன் ஊர் திரும்பியதால் சிக்கிய கள்ளத்தொடர்ப்பு ஜோடிகள்... நண்பரை பீர் பாட்டிலால் அடித்து கொன்ற சக நன்பன்

0 641

திருப்பத்தூர் மாவட்டம் குண்டுரெட்டியூரில் தாம் ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து தமது மனைவியுடன் ஒன்றாக இருந்ததாகக் கூறி நண்பனை வெட்டிக் கொன்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

குண்டுரெட்டியூரில் 2 குழந்தைகளுடன் மனைவி ரேவதி வசித்து வந்த நிலையில், காளிதாஸ் என்ற அந்த மேஸ்திரி ஓசூரில் தங்கியிருந்து கட்டுமான வேலைப்பார்த்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் ரேவதிக்கு காளிதாசின் நண்பரான ஓட்டுநர் சரவணனுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், இதனை அறிந்து காளிதாஸ் இருவரையும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஓசூரிலிருந்து நேற்றிரவு காளிதாஸ் வீடு திரும்பிய போது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு வீட்டிற்குள் தேடிய போது பீரோ பின்னால் சரவணன் ஒளிந்திருந்ததை கண்டுபிடித்து பீர்பாட்டில் மற்றும் கொளுறினால் தாக்கிக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments