தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா விற்பனை - ராமதாஸ் குற்றச்சாட்டு

0 209

தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாளாரமாக கிடைப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு கோரி பா.ம.க நடத்தவுள்ள போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று கூறிய அவர், காமராஜர் ஆட்சியில் செய்ததைப்போல் ஹெலிகாப்டர் மூலம் விதைகளை தூவி மரம் வளர்ப்பதை மாபெரும் இயக்கமாக மாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments