திருப்பூர் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் - ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் என தகவல்

0 285

அவினாசி மேற்கு ரத வீதியில் உள்ள சுமங்கலி சில்க்ஸ் துணிக்கடையின் தரைத் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கடை நிர்வாகிகள் கூறினர்.

மூடப்பட்டிருந்த கடையில் இருந்து புகை வருவதை பார்த்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments