கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்தது

0 255

கோடை வெயில் காரணமாக வரத்து குறைந்திருப்பதால், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பீன்ஸ், சௌசௌ, கேரட், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிரித்துள்ளதாகவும், தேவை அதிகரிப்பால் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையான எலுமிச்சை பழம் 160 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் வணிகர்கள் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments