திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து

0 256

கடலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப்பேருந்து திண்டிவனம் அருகே கூச்சி குளத்தூர் கூட்டுச்சாலையில் முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, சாலை நடுவே டிவைடர் பகுதியில் கவிழ்ந்தது.

பேருந்தில் இருந்த 60க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்கள் இன்றி உயிர் தப்பிய நிலையில், ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments