அரசு மருத்துவமனை எதிரே காய்ந்த புற்கள், செடிகளுக்கு தீவைத்த மர்ம நபர்கள்

0 263

போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை முன்பு உள்ள விவசாய நிலத்தில் உள்ள புற்கள் மற்றும் செடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 30 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

புகை மூட்டத்தால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிப்படைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments